Saturday, June 13, 2009

நட்பின் உயரம்..

ஏ… நண்பனே...
வாமணனை போல் நீ பொழுதும் உயர்ந்து கொண்டே இருக்கிறாய்...
உயரத்தில் மட்டும் அல்ல,
உன் ஈகை குணத்திலும் தான்..

No comments:

Post a Comment