தமிழை மறந்த தருணத்தில் பிறந்த சிந்தனை துளிகளின் சிதறல்கள் - இந்த கிறுக்கல்கள்...
முப்பொழுதும்!!
என் மடியில் கிடப்பதென்னவோ, கணினியே!!
ஆனால்,
எப்பொழுதும்!! என் நினைவில் கிடந்திருப்பது,
கன்னி நீயே!! ...
No comments:
Post a Comment