புகையை பிடித்தது அவனது இதழ்கள்,
புகையை வெறுத்தது அவனது இருதயம்.
பகையாய் ஆனது அவனது உடல்,
இரையை போனது அவன் ஈரல்.
புகையாய் கரைந்தான், காற்றினில்,
புன்னகையாய் சிரித்திருந்தான், புகைபடதினில்...
Sunday, June 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment